திருப்பூணித்துறை
From Wikipedia, the free encyclopedia
திருப்பூணித்துறை அல்லது திரிப்பூணித்துறா (ஆங்:Thripunithura, மலையாளம்: തൃപ്പൂണിത്തുറ) இந்திய மாநிலம் கேரளாவில் கொச்சி பெருநகர்ப் பகுதியில்[2] அமைந்துள்ள ஊராகும். இது இந்திய விடுதலைக்கு முன்னர் அமைந்திருந்த கொச்சி இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. அந்த மன்னர் பரம்பரையினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மலை அரண்மனை கொச்சி மன்னரின் உறைவிடமாக இருந்தது. இங்குள்ள பூர்ணாத்திரேயசர் கோவிலில் உள்ள திருமால் சந்தானகோபாலன் வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதப்படுவதால் குழந்தையில்லாதவர்கள் இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.
விரைவான உண்மைகள்
திருப்பூணித்துறை തൃപ്പൂണിത്തുറ | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 9°57′10″N 76°20′19″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளம் | ||||||
மாவட்டம் | எர்ணாகுளம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||
மக்களவைத் தொகுதி | திருப்பூணித்துறை | ||||||
மக்கள் தொகை | 59,881 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மூடு