வங்காளதேச விடுதலைப் போர்
From Wikipedia, the free encyclopedia
வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.
விரைவான உண்மைகள் வங்காளதேச விடுதலைப் போர், நாள் ...
வங்காளதேச விடுதலைப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1971இல் டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைகிறார். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
முக்தி வாகினி இந்தியா | பாகிஸ்தான் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
தளபதி எம். ஏ. ஜி. ஒஸ்மானி தளபதி ஜெகத் சிங் அரோரா சாம் பகதுர் | தளபதி ஏ. ஏ. கே. நியாசி தளபதி டிக்கா கான் |
||||||||
பலம் | |||||||||
இந்தியா: 250,000 [1] முக்தி பாஹினி: 100,000[1][2] | பாகிஸ்தான் இராணுவம்: ~ 100,000[மேற்கோள் தேவை] துணைப்படை: ~25,000[3] |
||||||||
இழப்புகள் | |||||||||
இந்தியா: 1,426 பலி 3,611 காயம் (அரசு ஆவணம்) 1,525 பலி 4,061 காயம் [4]
| பாகிஸ்தான் ~8,000 பலி[மேற்கோள் தேவை] ~10,000 காயம்[மேற்கோள் தேவை] 91,000 போர் கைதி (56,694 படையினர் 12,192 துணைப்படை மீதம் குடிமுறை சார்ந்தவர்)[4] |
||||||||
பொது மக்களில் உயிரிழந்தோர்: மதிப்பீட்டின் படி 26,000[6] முதல் 3,000,000 வரை[7] |
மூடு