முதலாம் ருத்திரதாமன்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் ருத்திரதாமன் (ஆட்சிக் காலம்:130–150), மேற்கு இந்தியாவை ஆண்ட மகா சத்திரபதி ஆவார். இவர் சகர்கள் இனத்தை சேர்ந்த மேற்கு சத்ரபதி பேரரசர் சஸ்தானவின் பேரன் ஆவார்.[1]சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்கு முதலாம் ருத்திரதாமன் காரணமானார்.
விரைவான உண்மைகள் முதலாம் ருத்ரதாமன், ஆட்சி ...
முதலாம் ருத்ரதாமன் | |
---|---|
மேற்கு சத்ரபதி | |
கிரேக்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதலாம் ருத்ரதாமனின் நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம் | |
ஆட்சி | கி பி 130–150 |
மூடு