திருவனந்தபுரம்
இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
திருவனந்தபுரம் என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரானது, திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நகரம் மகாத்மா காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப்பெற்றது. கேரளாவின் பெரிய நகரமும், அதிக நகரம் கொண்ட நகரமும் இதுவே. இந்திய நடுவணரசின் ஆய்வுக்கழகங்களும் கேரள மாநில அரசின் அலுவலங்களும் இங்கே உள்ளன. இந்நகரம் கேரளாவின் சிறந்த நகரமாக அறியப்படுகிறது. மேலும் கேரள மாநில உள்ளாட்சி அமைப்பின்படி சுமார் நூறு (100) வார்டுகளைக் கொண்ட கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள் திருவனந்தபுரம் തിരുവനന്തപുരം (மலையாளம்), நாடு ...
திருவனந்தபுரம்
തിരുവനന്തപുരം (மலையாளம்) | |
---|---|
திருவனந்தபுரம் மாநகராட்சி சின்னம் | |
அடைபெயர்(கள்): கடவுளின் சொந்த தலைநகரம்[1] | |
ஆள்கூறுகள்: 08°31′26.8″N 76°56′11.8″E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | தெற்கு கேரளா |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
அரசு | |
• நிர்வாகம் | திருவனந்தபுரம் மாநகராட்சி |
• மாநகராட்சி மேயர்[2] | திருமதி. ஆர்யா ராஜேந்திரன் எஸ் |
• செயலாளர்[3] | திரு. பினு பிரான்சிஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 214.86 km2 (82.96 sq mi) |
ஏற்றம் | 38.93 m (127.72 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,57,730 |
• அடர்த்தி | 4,457/km2 (11,540/sq mi) |
மொழி | |
• அலுவல்மொழி | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695xxx |
தொலைபேசி குறியீடு | +91471xxxxxxx |
வாகனப் பதிவு |
|
இணையதளம் | tmc |
மூடு