சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவர் / From Wikipedia, the free encyclopedia
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan), வீரா. ராதாகிருஷ்ணய்யா தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) (ஒலிப்புⓘ; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.[2]
விரைவான உண்மைகள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 2-ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் | |
---|---|
2-ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 13 மே 1962 – 13 மே 1967 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்) லால் பகதூர் சாஸ்திரி குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்) இந்திரா காந்தி |
Vice President | ஜாகிர் ஹுசைன் |
முன்னையவர் | ராஜேந்திர பிரசாத் |
பின்னவர் | ஜாகிர் ஹுசைன் |
முதல் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 13 மே 1952 – 12 மே 1962 | |
குடியரசுத் தலைவர் | ராஜேந்திர பிரசாத் |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | ஜாகிர் ஹுசைன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | thumb (1888-09-05)5 செப்டம்பர் 1888 திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 17 ஏப்ரல் 1975(1975-04-17) (அகவை 86) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இளைப்பாறுமிடம் | thumb சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர்கள் | சிவகாமு |
பிள்ளைகள் | ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன் |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர் |
மூடு