கேரள அரசு சின்னம்
From Wikipedia, the free encyclopedia
கேரள அரசு சின்னம் (State emblem of Kerala [1]) என்பது கேரள அரசு பயன்படுத்தும் சின்னமாகும். இதில் இரண்டு யானைகள் தேசிய மற்றும் மாநில இலட்சினைகளை காப்பதுபோல் உள்ளன.
விரைவான உண்மைகள் கேரள அரசு சின்னம், விவரங்கள் ...
கேரள அரசு சின்னம் | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | கேரள அரசு |
உள்வாங்கப்பட்டது | 1960 |
முடி | உச்சியில் அசோக சிங்கம் |
விருதுமுகம் | ஒரு வட்டத்தில்: ஸ்ரீ பத்மநாபனின் சங்கு |
ஆதரவு | 2 யானைகள் துதிக்கைகளைத் தூக்கியபடி இருபுறமும் உள்ளன |
Other elements | கேடயத்தின் கீழே 2 பதாகைகளில், ஒன்றில் "Government of Kerala" என்று ஆங்கிலத்தில் மற்றும் "கேரள சர்கார்" என்று மலையாளத்திலும் உள்ளன. |
Use | பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களிலும்; மாநில அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு பொதுக் கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் மாநிலச் செய்தி தொடர்புகளிலும். |
மூடு