இராதாகிருஷ்ண மாத்தூர்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, லடாக் துணைநிலை ஆளுநர் / From Wikipedia, the free encyclopedia
இராதாகிருஷ்ண மாத்தூர் (Radha Krishna Mathur) (பிறப்பு: 25 நவம்பர் 1953), ஓய்வு பெற்ற 1977-ஆம் ஆண்டுத் தொகுப்பு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் மற்றும் தற்போதைய துணைநிலை ஆளுநரும் ஆவார்.
விரைவான உண்மைகள் இராதாகிருஷ்ண மாத்தூர், லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநர் ...
இராதாகிருஷ்ண மாத்தூர் | |
---|---|
இராதாகிருஷ்ண மாத்தூர் | |
லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | புதிய பணியிடம் |
இந்தியப் பாதுகாப்புத் துறை செயலாளர் | |
பதவியில் 25 மே 2013 – 24 மே 2015 | |
முன்னையவர் | சசி காந்த் சர்மா |
பின்னவர் | ஜி. மோகன் குமார் |
பதவியில் 1 அக்டோபர் 2012 – 24 மே 2013 | |
முன்னையவர் | சேகர் அகர்வால் |
பின்னவர் | ஜி. சி. பட்டி |
இந்திய அரசுச் செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிதுறை செயலாளர் | |
பதவியில் 9 நவம்பர் 2011 – 30 செப்டம்பர் 2012 | |
தலைமைச் செயலாளர், திரிபுரா அரசு | |
பதவியில் 22 டிசம்பர் 2003 – 22 அக்டோபர் 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராதாகிருஷ்ண மாத்தூர் 25 நவம்பர் 1953 (1953-11-25) (அகவை 70) உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வாழிடம்(s) | இராஜ் நிவாஸ், லே |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி பன்னாட்டு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் |
வேலை | ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி |
மூடு
இவர் இந்தியத் தலைமை தகவல் ஆணையாராக நவம்பர் 2018-இல் பணி ஓய்வு பெற்றவர்.[1][2][3][4]
முன்னர் இவர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உற்பத்தி பிரிவின் செயலாளராகவும், இந்தியத் தொழில் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலாளராகவும், திரிபுரா மாநில தலைமைச் செயலராகவும், பணியாற்றியவர்.[5][5][6][6]