இத்தாலியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
இத்தாலியப் பேரரசு (Italian Empire; இத்தாலியம்: Impero Italiano) என்பது இத்தாலி இராச்சியத்தின் குடியேற்றங்கள், தங்கியிருந்த நாடுகள், விட்டுக்கொடுத்த பகுதிகள், சார்பு மண்டலங்கள், நம்பிக்கைக்குரிய பகுதிகள் ஆகியவற்றையும், 1946 இற்குப் பின்னான இத்தாலியையும் உள்ளடக்கியதும் ஆகும். 1882 இல் இத்தாலிய அரசால் அரசுடமையாக்கப்பட்ட செங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள அசாப் நகர் முதலாவது வெளிநாட்டு பிரதேசமாகியது. அடுத்த இரண்டு தசாப்தங்களில் ஐரோப்பாவின் கைப்பற்ற ஆப்பிரிக்க அதிகரித்தது.[1]