முல்லைத்தீவு
இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் / From Wikipedia, the free encyclopedia
முல்லைத்தீவு (Mullaittīvu) இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். ஈழப்போரின்போது மிகுந்த சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்த நகரமாக இது உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். (செப்டம்பர் 2018) |
விரைவான உண்மைகள் முல்லைத்தீவு, நாடு ...
முல்லைத்தீவு | |
---|---|
ஆள்கூறுகள்: 9°17′N 80°48′E | |
நாடு | இலங்கை |
Province | Northern |
District | Mullaitivu |
DS Division | Maritimepattu |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 37,339 (est.) |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
மூடு