மாக்சிமிலியன் கோல்பே
From Wikipedia, the free encyclopedia
மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகத்து, 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிறரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.
புனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் புனித மாக்சிமிலியன் கோல்பே, இரத்த சாட்சி ...
புனித மாக்சிமிலியன் கோல்பே | |
---|---|
இரத்த சாட்சி | |
பிறப்பு | கிபி 1894 ஜனவரி 8 சுடின்ஸ்கா வோலா, போலந்து |
இறப்பு | (1941-08-14)14 ஆகத்து 1941 ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை |
அருளாளர் பட்டம் | அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 10, 1982, உரோமை நகரம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
திருவிழா | 14 ஆகத்து |
பாதுகாவல் | கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர் |
மூடு