மரியா கொரெற்றி
From Wikipedia, the free encyclopedia
புனித மரியா கொரெற்றி (Maria Goretti, அக்டோபர் 16, 1890 – சூலை 6, 1902) இத்தாலிய அர்பனிக்கப்பட்ட கன்னியரும் கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை வன்கலவியால் அடைய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டு இவர் இறந்தார்.[1]
விரைவான உண்மைகள் புனித மரியா கொரெற்றி, கன்னியர் மற்றும் மறைசாட்சி ...
புனித மரியா கொரெற்றி | |
---|---|
புனித மரியா கொரெற்றி | |
கன்னியர் மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | (1890-10-16)அக்டோபர் 16, 1890 இத்தாலிய பேரரசு |
இறப்பு | சூலை 6, 1902(1902-07-06) (அகவை 11) இத்தாலிய பேரரசு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | ஏப்ரல் 27, 1947[1], உரோமை by பன்னிரண்டாம் பயஸ் |
புனிதர் பட்டம் | ஜூன் 24, 1950, உரோமை by பன்னிரண்டாம் பயஸ் |
திருவிழா | ஜூலை 6 |
சித்தரிக்கப்படும் வகை | 14 லில்லி மலர்கள்; ஏழை உழவர்களின் உடைகள்; கத்தி |
பாதுகாவல் | வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள் |
மூடு