மராத்தியர்கள் தில்லியைக் கைப்பற்றுதல், 1771
From Wikipedia, the free encyclopedia
தில்லியை கைப்பற்றுதல் (Capture of Delhi), இறுதி முகலாய மன்னர் இரண்டாம் ஆலம் ஷா ஆண்ட தில்லி செங்கோட்டையைக் கைப்பற்றுவதற்கு மராத்தியப் பேரரசு 1771-ம் ஆண்டில் இறுதிப் போர் தொடுத்தது. மராத்தியப் படைகளுக்கு எதிராக சிறிய முகலாயப் படைகளுக்கு ஆதரவாக ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா மற்றும் செபிதா கானின் படைகள் போரிட்டது. போரில் தில்லி செங்கோட்டை மராத்தியர்களிடம் வீழ்ந்தது. முகலாயர்கள், மராத்தியர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி, மீண்டும் செங்கோட்டை மட்டும் முகலாயர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.[2][3]
விரைவான உண்மைகள் தில்லி கைப்பற்றப்படல் Capture of Delhi, நாள் ...
தில்லி கைப்பற்றப்படல் Capture of Delhi | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆப்கானிய-மராத்தியப் போர்களின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மராத்தியப் பேரரசு | துராணிப் பேரரசு ஆப்கானிய ரோகில்லாக்கள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மகதி சிந்தியா இராமச்சந்திரா கணேஷ் கனடே விஷாஜி கிருஷ்ணா பினிவாலே துக்கோஜி ராவ் ஓல்கர் | ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா செபிதா கான் |
மூடு