பட்டியாலா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பட்டியாலா இராச்சியம் (Patiala State) இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் காலத்தில் பிரித்தானிய இந்தியாவிற்கு வெளியேயிருந்த தன்னாட்சி பெற்ற மன்னராட்சி ஆகும். பட்டியாலா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
விரைவான உண்மைகள்
பட்டியாலா இராச்சியம் ਪਟਿਆਲਾ | |||||
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1911ஆம் ஆண்டு பஞ்சாபின் நிலப்படத்தில் பட்டியாலா இராச்சியம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1763 | |||
• | இந்திய விடுதலை இயக்கம் | 1948 | |||
Population | |||||
• | 1931 | 16,25,000 | |||
தற்காலத்தில் அங்கம் | பஞ்சாபு அரியானா | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு
1947இல் பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டுச் சென்றபோது, அவர்கள் மன்னர் அரசுகளுக்கு அளித்து வந்த துணைப்படைத் திட்டங்களை கைவிட்டனர். பட்டியாலா மகாராசா புதிய இந்திய ஒன்றியத்துடன் இணைய உடன்பட்டார்.