டோக்ரா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
டோக்ரா வம்சம் (Dogra dynasty )[1](ஆட்சிக் காலம்:1846–1949),
இந்து டோக்ரா இராசபுத்திர அரச மரபை 1846ஆம் ஆண்டில் நிறுவியவர், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங் ஆவார். டோக்ரா வம்ச மன்னர்களில் குலாப் சிங் மற்றும் ரண்பீர் சிங் ஜம்மு நகரத்தில் ரகுநாத் கோயிலை கட்டினர்.
பிரித்தானியா இந்திய அரசினர், 20 ஏப்ரல் 1887-இல் டோக்ரா படைவீரர்களைக் கொண்ட டோக்ரா படையணியை உருவாக்கினர்.[2]