வைவஸ்வதமனு
From Wikipedia, the free encyclopedia
வைவஸ்வத மனு, என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் 14 மனுக்களில் ஏழவாது மனு ஆவார். இவர் இந்துத் தொன்மவியலின் படி, பிரளத்தின் போது பெருங்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனுவையும், சப்தரிஷிகளையும் விஷ்ணு மச்ச அவதாரம் காத்து, மீண்டும் பூமியில் மனித குலம் தழைக்க உதவினார்.
விரைவான உண்மைகள் வைவஸ்வதமனு, தகவல் ...
வைவஸ்வதமனு | |
---|---|
தகவல் | |
குடும்பம் | சூரிய தேவன் (தந்தை), சந்தியா தேவி (தாய்) |
துணைவர்(கள்) | சிராத்த தேவி |
பிள்ளைகள் | இஷ்வாகு, நாபாகன், வகமன், திருஷ்டன், இலா |
மூடு