பாரிசு அமைதி மாநாடு, 1919-1920
From Wikipedia, the free encyclopedia
உலக அமைதி மாநாடு என்றும் அழைக்கப்படும் பாரிசு அமைதி மாநாடு, 1919 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் பாரிசில் நடந்தது. இதன் நோக்கம் அமைதியை முதலாம் உலகப் போரின் நட்பு நாடுகளுக்கும் முதல் உலகப் போரில் தொல்வியடைந்த மத்திய சக்திகள் நாடுகளுக்கும் இடையில் உருவாக்குவது.
இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்களின் பட்டியல் 32 நாடுகள் மற்றும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதன் முக்கிய முடிவுகள் உலக நாடுகள் சங்கம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஐந்து சமாதான ஒப்பந்தங்களை உருவாக்குவது; முக்கியமாக பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு, செர்மனி மீது இழப்பீடு விதித்தல் மற்றும் புதிய தேசிய எல்லைகளை உருவாக்குவது மிக முக்கியமானவை ஆகும்.