நாடுகளின் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
பலைஸ் தெ நேசியோன்சு (பிரெஞ்சு: Palais des Nations, ஆங்கில மொழி: Palace of Nations, தமிழ்:நாடுகளின் அரண்மனை) உலக நாடுகள் சங்கத்தின் தலைமையகமாக 1929ஆம் ஆண்டுக்கும் 1936ஆம் ஆண்டுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச்செயலர் சுவிட்சர்லாந்து அரசுடன் கையொப்பமிட்டபின் ஐக்கிய நாடுகளின் அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இங்கு ஐ.நாவின் அலுவலகம் இயங்கினாலும் சுவிட்சர்லாந்து 2002ஆம் ஆண்டிலேயே ஐ.நாவின் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் நாடுகளின் அரண்மனை, பொதுவான தகவல்கள் ...
நாடுகளின் அரண்மனை | |
---|---|
Palais des Nations | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | செவ்வியல் |
இடம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து 46°13′36″N 6°08′26″E |
ஆள்கூற்று | 46°13′35.63″N 6°8′25.72″E |
கட்டுமான ஆரம்பம் | 1929 |
நிறைவுற்றது | 1938 |
உரிமையாளர் | ஐக்கிய நாடுகள், முன்பு உலக நாடுகள் சங்கம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கார்லோ பிரோக்கி யூலியன் பிளெகென்ஹைமர் கமில் லெஃபெவ்ர் ஆன்ரீ பால் நெநோட் யோசஃப் வேகோ |
மூடு