தாது கோபுரம்
தாதுகோபம் / From Wikipedia, the free encyclopedia
தாது கோபுரம் அல்லது தூபி (ஆங்கில மொழி: stupa) எனப்படுவது உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை வைத்து கட்டப்படும் சிறு குன்று போன்ற அல்லது அரைக்கோள அமைப்பைக் கொண்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தாது கோபுரம், தூபி இரண்டு சொற்களும் ஒத்த கருத்துக் கொண்ட சொற்கள் ஆகும்.[1]
தாது கோபுரம் எனப்படுவது புத்தரது சரீர எச்சங்கள், அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தூபி எனப்படுவது இந்து சமயம் மற்றும் பௌத்த ஆலயங்களின் மேலாக அமையும் கோபுரம் அல்லது உச்சி ஆகும் சமயத்தலைவர்களுக்கு அவரது எச்சங்கள் மற்றும் அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட எழுப்பும் நினைவுச் சின்னங்கள் தூபிகள் ஆகும்.