அதிரப்பள்ளி அருவி
From Wikipedia, the free encyclopedia
அதிரப்பள்ளி அருவி (Athirappilly Falls) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையாறு காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்பகுதியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அணை கட்ட கேரள அரசு முன்மொழிந்த திட்டம் சர்ச்சையை கிளப்பியது. 1990 முதல் 2007 வரை இச்சர்ச்சை நீடித்தது.
விரைவான உண்மைகள் அதிரப்பள்ளி அருவி അതിരപ്പിള്ളി വെള്ളച്ചാട്ടം, அமைவிடம் ...
அதிரப்பள்ளி அருவி അതിരപ്പിള്ളി വെള്ളച്ചാട്ടം | |
---|---|
அதிரப்பள்ளி அருவி | |
அமைவிடம் | திருச்சூர் மாவட்டம், கேரளம் |
ஆள்கூறு | 10.35°N 76.55°E / 10.35; 76.55 10°35′N 76°55′E |
வகை | Segmented |
ஏற்றம் | 120 மீட்டர் (390 அடி) |
மொத்த உயரம் | 25 மீட்டர் (82 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 4 |
மொத்த அகலம் | 328.08 அடிகள் (100 m) |
நீர்வழி | சாலக்குடி ஆறு |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 52 கன மீட்டர்\வினாடி (1,836 கன அடி\வினாடி) |
மூடு