1931 சீன வெள்ளம்
From Wikipedia, the free encyclopedia
1931 சீனா வெள்ளம் அல்லது 1931 யாங்சி-ஹுயேய் ஆற்று வெள்ளம் என்பது சீனா நாட்டில் 1931 ஆம் ஆண்டு பெருகிய உலகின் மிகவும் மோசமான வெள்ளமாகும். தொற்றுநோய் மற்றும் பஞ்சம் நீங்கலாக இந்த வெள்ளம் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகவும் கொடுமையான ஒரு இயற்கைப் பேரழிவாகும் [4][1] சுமார் 422,499 பேரிலிருந்து 3.7 மில்லியன் மற்றும் 4 மில்லியன் வரை பலியானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[5][2][3][6]
விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...
1931 ஆகஸ்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் | |
நாள் | ஜூலை-நவம்பர் 1931 |
---|---|
அமைவிடம் | மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு, ஹுயேய் ஆறு |
இறப்புகள் | 422,499–4,000,000 [1][2][3] |
மூடு