ஹேமந்த் கர்கரே
From Wikipedia, the free encyclopedia
ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி (அசோகச் சக்கரம்) (பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார். இவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசு 26 ஜனவரி 2009 அன்று அசோகச் சக்கர விருது வழங்கியது.[3] இவர் 2006 மாலேகான் குண்டுவெடிப்புகளை விசாரணை செய்தவர்.[1] [2][3][4][5][6]
விரைவான உண்மைகள் இந்தியக் காவல் பணிஹேமந்த் கர்கரே அசோகச் சக்கரம், இந்தியக் காவல் பணி மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை ...
இந்தியக் காவல் பணி ஹேமந்த் கர்கரே அசோகச் சக்கரம் | |
---|---|
இந்தியக் காவல் பணி மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை | |
12 டிசம்பர் 1954 – 26 நவம்பர் 2008(2008-11-26) (அகவை 53) | |
பிறந்தயிடம் | நாக்பூர், மகாராட்டிரா, இந்தியா |
உயிரிழந்தயிடம் | மும்பை, மகாராட்டிரா, இந்தியா |
பணிபுரிந்த பிரிவு | இந்தியா |
பணியிலிருந்த ஆண்டுகள் | 1982–2008 |
தரம் | இணை ஆணையாளர், மும்பை காவல்துறை |
விருதுகள் | அசோகச் சக்கர விருது |
மூடு