ஹர்சப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
ஹர்ஷவர்தனர் நிறுவிய ஹர்சப் பேரரசு, பண்டைய பரத கண்டத்தின் கன்னோசியை தலைநகராகக் கொண்டு கி பி 606 முதல் 647 முடிய வட இந்தியாவில் குறுகிய காலம் ஆட்சி செலுத்தியது. குறுகிய கால பேரரசாக இருப்பினும் அமைதியும், வளமையும் நிலவிய பேரரசை பல்துறை அறிஞர்களையும், கலைஞர்களையும், புனித யாத்ரீகர்களையும் கவர்ந்தது. சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் ஹர்சப் பேரரசின் பௌத்த யாத்திரைத் தலங்களுக்கு வருகை புரிந்தார்.
விரைவான உண்மைகள் ஹர்சப் பேரரசு, தலைநகரம் ...
ஹர்சப் பேரரசு | |
---|---|
606–647 | |
தலைநகரம் | கன்னோசி |
சமயம் | பௌத்தம் இந்து சமயம் சமணம் |
அரசாங்கம் | முடியாட்சி |
பேரரசர் | |
• 606–647 | ஹர்ஷவர்தனர் |
வரலாற்று சகாப்தம் | பண்டைய இந்தியா |
• தொடக்கம் | 606 |
• முடிவு | 647 |
மூடு