வில்லியம் ஆக்ட்ரெட்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஆக்ட்ரெட்(William Oughtred) என்பார் 1574 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் முதல் 1660 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் வரை வாழ்ந்தார்[1]. இவர் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளர் ஆவார்.இவர் இங்கிலாந்தின் கிறித்தவக் கோயிலைச் சேர்த்த மதகுருவும் ஆவார்..[2][3][4].ஜான் நேப்பியர் மடக்கைகளை கண்டுபிடித்த பிறகு எட்மண்ட் குண்டர் என்பார் நழுவு சட்டம் அல்லது ஊர்வு அளவுகோல் என்பதைஅடிப்படையாகக் கொண்ட மடக்கை அளவுகோல்களை (கோடுகள் அல்லது விதிகள்) உருவாக்கிய பிறகு, நேரடியாகப் பெருக்குதல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றைச் செய்வதற்கு இதுபோன்ற இரண்டு அளவுகோல்களை ஒன்றன்பின் ஒன்றாக சறுக்கி முதன் முதலாக பயன்படுத்தியவர் ஆக்ட்ரெட் ஆவார். [5] .[6]. இவர் 1622 ஆம் ஆண்டு நழுவு சட்டம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் ஆவார். இவர் பெருக்கல் குறியீடான"×" குறியீட்டையும் sine மற்றும் cosine செயல்பாடுகளுக்கு "sin" மற்றும் "cos" என்ற சுருக்கங்களையும் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[7]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வில்லியம் ஆக்ட்ரெட் | |
---|---|
வில்லியம் ஆக்ட்ரெட் இன் செதுக்கியசித்திரம், வென்செஸ்லாஸ் ஹோலர் என்பவரால் | |
பிறப்பு | 5 மார்ச்சு 1574 Eton, Buckinghamshire, இங்கிலாந்து |
இறப்பு | {30 சூன் 1660(1660-06-30) (அகவை 86) அல்பரி, சர்ரே, இங்கிலாந்து |
துறை | கணிதவியலாளர் |
பணியிடங்கள் | கிங்ஸ் கல்லூரி கேம்பிரிட்ச் |
கல்வி | ஈடன் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | கிங்ஸ் கல்லூரி கேம்பிரிட்ச் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
|
அறியப்படுவது |
|