வடக்குப் போர்கள்
From Wikipedia, the free encyclopedia
வடக்குப் போர்கள் (Northern Expedition) 1926-இல் முதல் சீனக் குடியரசு மற்றும் சீனாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கைப்பற்றியிருந்த உள்ளூர் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக சீனாவின் தேசியவாத அரசை ஆண்ட குவோமின்டாங் கட்சியின் தேசிய புரட்சிகர இராணுவத்தினருக்கு எதிரானப் போர்களைக் குறிக்கிறது.
வடக்குப் போர்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிரதேச படைத்தலைவர்களின் பகுதி | |||||||
கடிகார சுற்றுப்படி, மேலிருந்து-இடது புறம்: Chiang inspecting soldiers of the National Revolutionary Army; NRA troops marching north; an NRA artillery unit in combat; civilians showing support for the NRA; peasants volunteering to join the expedition; NRA soldiers preparing to launch an attack. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சீனாவின் தேசியவாத அரசு
ஆதரவு: | முதல் சீனக் குடியரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சியாங் காய் சேக் சீனாவின் தேசியவாத அரசு இரணுவம் லீ சோன்கிரென் பை சோன்க்சி ஹு யாங்கிங் யான் சிஸ்ஷான் சாங்க் பகுயிய் {லீ ஜிஷ்சென் தான் யாங்காய் செங்க் கியான் டெங் யாங்டா சூ என் லாய் யீ டிங் மிகையில் போரோடின் [5] வாசிலி பிலியுன்கெர் [6] | சாங் சௌலின் (KIA) சாங் சௌலியாங் சாங் சோன்க்சான் யாங் யுடிங் ஊ பெய்பூ சன் சௌன்பாங் |
||||||
பலம் | |||||||
சுமார் 100,000 (சூலை 1926) வார்ப்புரு:சுமார் 264,000 (டிசம்பர் 1926)[7] சுமார் 700,000 (1927) சுமார் 1,000,000 (1928)[8] | சுமார் 700,000–1,000,000 (1926)[8][9] சுமார் 190,000–250,000 (டிசம்பர் 1928)[1] |
சீன வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பண்டைய | |||||||
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும் | |||||||
சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
மேற்கு சவு | |||||||
கிழக்கு சவு | |||||||
இலையுதிர் காலமும் வசந்த காலமும் | |||||||
போரிடும் நாடுகள் காலம் | |||||||
பேரரசு | |||||||
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
மேற்கு ஆன் | |||||||
ஜின் அரசமரபு | |||||||
கிழக்கு ஆன் | |||||||
மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
வேய்i, சூ & வூ | |||||||
யின் அரசமரபு 265–420 | |||||||
மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
கிழக்கு யின் | |||||||
வடக்கு & தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
சுயி அரசமரபு 581–618 | |||||||
தாங் அரசமரபு 618–907 | |||||||
( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
சொங் அரசமரபு 960–1279 |
|||||||
வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
மிங் அரசமரபு 1368–1644 | |||||||
சிங் அரசமரபு 1644–1911 | |||||||
தற்காலம் | |||||||
முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
தொடர்புடைய கட்டுரைகள்
கால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள் | |||||||
9 சூலை 1926-இல் துவங்கிய வடக்குப் போர்களுக்கு சீனாவின் தேசியவாத அரசின் தலைமை இராணுவத் தலைவர் சியாங்கே சேக் தலைமையில், வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு அணிகளாக பிரிந்து, இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போர் 1927-இல் முடிவுற்ற போது, சீனாவின் தேசியவாத அரசின் குவோமின்டாங் கட்சியின் இராணுவம் வுகான் நகரத்தையும், முதல் சீனக் குடியரசின் இராணுவத்தினர் நாஞ்சிங் நகரத்தையும் கைப்பற்றினர்.[10]
இதனால் ஷங்காய் நகரத்தில் பொதுவுடமைவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் சியாங்கே சேக் ஆகஸ்டு 1927-இல் சீன தேசிய புரட்சிகரப் படையின் தலைவரை பணி நீக்கம் செய்து, ஜப்பானுக்கு நாடு கடத்தினார்.[11][12]
இரண்டாம் கட்டப் போர் சனவரி 1928-இல் துவங்கியது. கூட்டணிப் படைகளின் உதவியுடன் ஏப்ரல் 1928-இல் தேசியவாத அரசின் படைகள் மஞ்சள் ஆற்றைக் கடந்து பெய்யாங் படைகளை வென்று நாஞ்சிங் மற்றும் மஞ்சூரியா பகுதிகளைக் கைப்பற்றி, டிசம்பர் 1928-இல் சீனாவுடன் ஒன்றிணைக்கப்பட்டது.[13] வடக்குப் போரின் முடிவில் சீனாவை ஆண்ட முதல் சீனக் குடியரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. பிரதேச படைததலைவர்களின் காலம் முடிவடைந்து. வுகான் - நாஞ்சிங் அரசுகள் பிளவுபட்டது. சீன உள்நாட்டுப் போர் துவங்கியது.