ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன்
செருமானிய மெய்யியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் (Rudolf Christoph Eucken, டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈʔɔʏkn̩] ( கேட்க) ; 5 சனவரி 1846 – 15 செப்டம்பர் 1926) என்பவர் ஒரு செர்மன் மெய்யியலாளர் ஆவார். இவருக்கு 1908 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது. [3]
விரைவான உண்மைகள் ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன், பிறப்பு ...
ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் | |
---|---|
ருடால்ஃப் டர்கூப் எடுத்த ஒளிப்படம் | |
பிறப்பு | (1846-01-05)5 சனவரி 1846 ஆரிச், ஹனோவர் இராச்சியம், ஜெர்மன் |
இறப்பு | 15 செப்டம்பர் 1926(1926-09-15) (அகவை 80) ஜெனா, துரிங்கியா, ஜெர்மனி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோட்டிங்கன் பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1908) |
காலம் | 19வது-/தற்கால மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | Continental philosophy டாய்ட்ச் கருத்தியம் |
கல்விக்கழகங்கள் | ஜெனா பல்கலைக்கழகம் பேசெல் பல்கலைக்கழகம் |
முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Aktivismus (ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன்)[1] The Real |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |
கையொப்பம் |
மூடு