ரஞ்சித் சாகர் அணை
From Wikipedia, the free encyclopedia
ரஞ்சித் சாகர் அணை, எனப்படும் தேய்ன் அணை இந்தியாவின் பஞ்சாபில் பட்டான்கோட் மாவட்டத்தில் சாபூர் காந்தி அருகே ராவி ஆற்றின் குறுக்கே பூமியை தோண்டி கட்டப்பட்ட நீர்மின் அணையாகும்.இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய நீர்மின் அணையாகும்.
விரைவான உண்மைகள் ரஞ்சித் சாகர் அணை, நாடு ...
ரஞ்சித் சாகர் அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | பட்டான்கோட் |
நிலை | செயலில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1981 |
திறந்தது | 2001 |
உரிமையாளர்(கள்) | பஞ்சாப் மின்சார துறை |
அணையும் வழிகாலும் | |
வகை | புவி நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | ராவி ஆறு |
உயரம் | 160 m (525 அடி) |
நீளம் | 617 m (2,024 அடி) |
உயரம் (உச்சி) | 540 m (1,772 அடி) |
அகலம் (உச்சி) | 14 m (46 அடி) |
அகலம் (அடித்தளம்) | 669.2 m (2,196 அடி) |
கொள் அளவு | 21,920,000 m3 (28,670,278 cu yd)[1] |
வழிகால் வகை | கட்டுப்படுத்தப்பட்ட- சரிவுக்குள் |
வழிகால் அளவு | 24,637 m3/s (870,047 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 3,280,000,000 m3 (2,659,139 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 2,344,000,000 m3 (1,900,312 acre⋅ft) |
இயல்பான ஏற்றம் | 527.9 m (1,732 அடி) |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2000[2] |
ஹைட்ராலிக் ஹெட் | 121.9 m (400 அடி) (max)[3] |
சுழலிகள் | 4 x 150 MW |
நிறுவப்பட்ட திறன் | 600 மெ.வா |
மூடு