மைதிலி சரண் குப்த்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
மைதிலி சரண் குப்த் (Maithilisharan Gupt, मैथिलीशरण गुप्त; ஆகஸ்ட் 3, 1886 – டிசம்பர் 12, 1964) ஒரு இந்திக் கவிஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நவீன இந்தி கவிதையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.
விரைவான உண்மைகள் மைதிலி சரண் குப்த், பிறப்பு ...
மைதிலி சரண் குப்த் | |
---|---|
பிறப்பு | 3 ஆகத்து 1886 சீர்கான் |
இறப்பு | 12 திசம்பர் 1964 (அகவை 78) இந்தியா |
மூடு