மைசூர் மாநிலம்
1947 முதல் 1956 வரை இருந்த இந்திய மாநிலம்; பின்னர் கர்நாடக மாநிலம் என மாறியது / From Wikipedia, the free encyclopedia
மைசூர் மாநிலம் (Mysore State) என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு முன்னாள் மாநிலம் ஆகும். இந்தியக் குடியரசு 1947 இல் உருவான பிறகு மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள சில பகுதிகளுடன் சேர்ந்து, 1956 வரை [1] பெங்களூரைத் தலைநகராகக் கொண்டு இந்த மாநிலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்தது. மொழிவாரியாக கன்னடம் பேசும் ஒரே இன மக்களைக் கொண்ட மாநிலமாக 1956 இல் விரிவடைந்தது. [2] இது பின்னர் கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.
விரைவான உண்மைகள்
மைசூர் மாநிலம் | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
சின்னம் | |||||
1951 இல் மைசூர் மாநிலம் | |||||
வரலாறு | |||||
• | மைசூர் இராச்சியம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. | 9 ஆகத்து 1947 | |||
• | கருநாடகம் என பெயர் மாற்றப்பட்டது | 1 நவம்பர் 1973 | |||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா |
மூடு