மேரி மெக்லியோட் பெத்யூன்
From Wikipedia, the free encyclopedia
மேரி ஜேன் மெக்லியோட் பெத்யூன் (Mary McLeod Bethune ; ஜூலை 10, 1875 - மே 18, 1955 [1] ) என்கிற மெக்லியோட் ஒரு அமெரிக்க கல்வியாளரும், பரோபகாரரும், மனிதாபிமானியும், பெண்ணியவாதியும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் ஆர்வலரும் ஆவார். பெத்யூன் 1935 இல் தேசிய நீக்ரோ பெண்கள் அமைப்பை நிறுவினார். அமைப்பின் முதன்மை இதழான ஆப்ராமெரிக்கன் வுமன்ஸ் ஜர்னல் என்ற இதழையும் வெளியிட்டார். மேலும் வண்ண பெண்களுக்கான தேசிய சங்கம், தேசிய இளைஞர் நிர்வாகத்தின் நீக்ரோ பிரிவு உட்பட எண்ணற்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அமைப்புகளுக்கு தலைமை தாங்கினார். .
விரைவான உண்மைகள் மேரி மெக்லியோட் பெத்யூன், பிறப்பு ...
மேரி மெக்லியோட் பெத்யூன் | |
---|---|
1949இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மேரி மெக்லியோட் பெத்யூன்ம் | |
பிறப்பு | மேரி ஜேன் மெக்லியோட் (1875-07-10)சூலை 10, 1875 மேஸ்வில்லி, தென் கரோலினா, அமெரிக்கா |
இறப்பு | மே 18, 1955(1955-05-18) (அகவை 79) டெய்டோனா கடற்கரை, அமெரிக்கா. |
பணி | கல்வியாளர், பரோபகாரர், மனிதாபிமானி, குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்]] ஆர்வலர் |
வாழ்க்கைத் துணை | ஆல்பர்ட்ஸ் பெத்யூன் (தி. 1898; sep 1907) |
பிள்ளைகள் | 1 |
மூடு