மார்ட்டின் (தூர் நகர்)
From Wikipedia, the free encyclopedia
தூர் நகர மார்ட்டின் (Martin of Tours) (இலத்தீன்: Sanctus Martinus Turonensis; 316 – நவம்பர் 8, 397) என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள்ள கொம்போஸ்தேலா சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.
விரைவான உண்மைகள் Saint Martin of Toursபுனித மார்ட்டின் (தூர் நகர்), ஆயர்; துதியர் ...
Saint Martin of Tours புனித மார்ட்டின் (தூர் நகர்) | |
---|---|
புனித மார்ட்டின் தமது மேற்போர்வையை இரண்டாகத் துண்டிக்கும் காட்சி. பிராங்க்ஃபுர்ட், செருமனி. | |
ஆயர்; துதியர் | |
பிறப்பு | கி.பி. 316 சவாரியா, பன்னோயா மறைமாவட்டம் (இன்றைய அங்கேரி) |
இறப்பு | (397-11-08)நவம்பர் 8, 397 காந்த், கால் (இன்றைய பிரான்சு) |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க சபை கீழைத் திருச்சபை ஆங்கிலிக்கன் சபை லூத்தரன் சபை |
புனிதர் பட்டம் | வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம் |
திருவிழா | நவம்பர் 11 (உரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்க சபை) நவம்பர் 12 (கீழை மரபுவழி திருச்சபை) |
சித்தரிக்கப்படும் வகை | குதிரைமேல் அமர்ந்துகொண்டு தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி, இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இரண்டாகத் துண்டித்தல்; தீப்பற்றி எரியும் உலக உருண்டை; வாத்து |
பாதுகாவல் | வறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா, மால்ட்டா; இரப்போர்; பேலி மொனாஸ்தீர்; பிராத்தீஸ்லாவா உயர் மறைமாவட்டம்; போனஸ் ஐரெஸ்; பர்கன்லாந்து; குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க்; எடிங்கன் குதிரைவீரர்; ஃபொயானோ தெல்லா கியானா; பிரான்சு; வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம்; மோந்தே மாக்னோ; ஓல்ப்பே, செருமனி; ஒரேன்சே; பியேத்ரா சான்ந்தா; திருத்தந்தை சுவிஸ் காவலர்; திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம்; படைவீரர்கள்; துணிதைப்போர்; உட்ரெக்ட் நகர்; திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;[1] |
மூடு