மார்டின் தெ போரஸ்
From Wikipedia, the free encyclopedia
மார்டின் தெ போரஸ் (திசம்பர் 9 1579 - நவம்பர் 3 1639) ஒரு தொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு-இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாளில் ஏழைகளுக்காக பல அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியவைற்றை நிறுவினார். இவர் ஏழ்மையில் வாழ்ந்து பல கடும் தவமுயற்சிகளை செய்தார்.
விரைவான உண்மைகள் புனித மார்டின் தெ போரஸ், துறவி ...
புனித மார்டின் தெ போரஸ் | |
---|---|
துறவி | |
பிறப்பு | (1579-12-09)திசம்பர் 9, 1579 லிமா, பெரு |
இறப்பு | நவம்பர் 3, 1639(1639-11-03) (அகவை 59) லிமா, பெரு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம் |
அருளாளர் பட்டம் | 1837 by ஆறாம் கிரகோரி |
புனிதர் பட்டம் | மே 6, 1962, by இருபத்திமூன்றாம் யோவான் |
முக்கிய திருத்தலங்கள் | சாந்தோ தோமினிக்கோ கோவிலும் மடமும், லீமா, பெரு |
திருவிழா | நவம்பர் 3 |
சித்தரிக்கப்படும் வகை | ஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம் |
பாதுகாவல் | கருப்பின மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு-இன மக்கள், பெரு, ஏழை மக்கள், பொது கல்வி, சுகாதாரம், அரசு பள்ளிகள், இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ, பெருவியன் கடற்படை |
மூடு