மாத்தூர் தொட்டிப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
மாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத் தலமுமாகும்.
மாத்தூர் தொட்டிப் பாலம் | |
புனலின் நீளம் | 1240 அடி (378 மீ) |
அகலம் | 7.5 அடி (2.3 மீ) |
புனலின் உயரம் | 7 அடி (2.1 மீ) |
திசைவேகம் | 5.1 அடி/s (1.55 மீ/s) |
வெளிபோக்கு | 204 கனஅடி/நொ (5.8 கனமீ/நொ) |
தாங்கிகளின் எண்ணிக்கை | 28 |
தாங்கி இடைத்தூரம் | 40 அடி (12.2 மீ) |
தொடக்கத்தில் அகலம் | 91 அங் (2.31 மீ) |
முடிவில் அகலம் | 90 அங் (2.29 மீ) |
கடல் மட்டத்திலிருந்து உயரம் | 115 அடி (35 மீ) |
கட்டுமானச் செலவு | ரூ. 12.90 லட்சம் (ரூ. 12,90,000, அமெ$27,446.80) - 1966ல் |