மத்திய இந்திய முகமை
From Wikipedia, the free encyclopedia
மத்திய இந்திய முகமை (Central India Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். 1854-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த முகமையின் தலைமையிடம் இந்தூர் நகரம் ஆகும். 1881-ஆம் ஆண்டில் இம்முகமை 1,94,000 சதுர கிலோ மீட்டர் (74,904 சதுர மைல்) பரப்பளவும், 92,61,907 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
விரைவான உண்மைகள்
மத்திய இந்திய முகமை | ||||||
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை | ||||||
| ||||||
| ||||||
1909-ஆம் ஆண்டில் மத்திய இந்திய முகமையின் வரைபடம் | ||||||
வரலாறு | ||||||
• | பிரித்தானிய இந்திய அரசியல் முகமைகள் இணைக்கப்பட்டது. | 1854 | ||||
• | 1947 இந்திய விடுதலை | 1947 | ||||
பரப்பு | ||||||
• | 1881 | 1,94,000 km2 (74,904 sq mi) | ||||
Population | ||||||
• | 1881 | 92,61,907 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 47.7 /km2 (123.7 /sq mi) | |||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Central India". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு
இம்முகமை மத்திய இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் ஆட்சி அரசியலை மேற்பார்வையிடுவதுடன், ஆண்டு தோறும் சுதேச சமஸ்தானங்களிடமிருந்து திறை வசூலிப்பதாகும். இம்முகமையின் நிர்வாகி, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரின் கீழ் செயல்படுவார்.