மட்டுவில்
இலங்கையில் உள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
மட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மட்டுவில், நாடு ...
மட்டுவில் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°41′53″N 80°08′54″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | தென்மராட்சி |
அரசு | |
• வகை | கிராம சேவையாளர் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேரம்) |
மூடு