மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
பிரபல இந்திய கருநாடக, பல்வாத்திய இசை மாமேதை, பன்மொழிப் பாடகர், வித்தகர், குணச்சித்திர நடிகர். / From Wikipedia, the free encyclopedia
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஓர் இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.[1]
விரைவான உண்மைகள் எம். பாலமுரளிகிருஷ்ணாM. Balamuralikrishna, பின்னணித் தகவல்கள் ...
எம். பாலமுரளிகிருஷ்ணா M. Balamuralikrishna | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா |
பிறப்பு | (1930-07-06)6 சூலை 1930 சங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம் (இன்றைய ஆந்திரப் பிரதேசம்) |
இறப்பு | 22 நவம்பர் 2016(2016-11-22) (அகவை 86) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வியோலம் மிருதங்கம் கஞ்சிரா |
இசைத்துறையில் | 1938–2016 |
மூடு
தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.