பேரூர்
From Wikipedia, the free encyclopedia
பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. [3]இவ்வூரில் பேரூர் பட்டீசுவரர் கோயில் உள்ளது.
விரைவான உண்மைகள்
பேரூர் | |
அமைவிடம் | 10°58′N 76°54′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 7,937 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 418 மீட்டர்கள் (1,371 அடி) |
மூடு