பூதத்தாழ்வார்
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.[1][2] முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.
விரைவான உண்மைகள் பூதத்தாழ்வார், பிறப்பு ...
பூதத்தாழ்வார் | |
---|---|
பிறப்பு | மாமல்லபுரம், தமிழ்நாடு |
தத்துவம் | விசிஷ்டாத்வைதம் |
குரு | சேனை முதலியார் |
இலக்கிய பணிகள் | இரண்டாம் திருவந்தாதி |
மூடு