புத்திமாரி ஆறு
From Wikipedia, the free encyclopedia
புத்திமாரி ஆறு (Puthimari River) என்பது இந்தியாவின் அசாமில் பாயும் ஆறாகும். இது உலகின் நான்காவது பெரிய ஆறான பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும். புத்திமாரி வெள்ளம் மற்றும் அதிக வண்டல் மண்ணுக்குப் பெயர் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் அமைவு, சிறப்புக்கூறுகள் ...
அமைவு | |
---|---|
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | பாலபாரி |
⁃ ஆள்கூறுகள் | 26.5770788°N 91.667087°E / 26.5770788; 91.667087 |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 26.2510148°N 91.435833°E / 26.2510148; 91.435833 |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | புத்திமாரி, பிரம்மபுத்திரா ஆறு |
துணை ஆறுகள் | |
⁃ இடது | சுக்காலை ஆறு |
⁃ வலது | லொக்காதிடோரா ஆறு |
மூடு