பி. என். கிருட்டிணமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
சர் பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி (Sir Purniah Narasinga Rao Krishnamurti) (1849 ஆகத்து12 - 1911) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் நிர்வாகியும் ஆவார். இவர் 1901 முதல் 1906 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார்.[1] இவர் மைசூரின் முதல் திவானான பூர்ணையா என்பவரின் நேரடி வம்சாவளியாக இருந்தார்.[2]
விரைவான உண்மைகள் சர்பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்திKCIE, 16ஆவது இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழர் ...
சர் பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி KCIE | |
---|---|
16ஆவது இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழர் | |
பதவியில் 1901–1906 | |
ஆட்சியாளர் | நான்காம் கிருட்டிணராச உடையார் |
முன்னையவர் | தி. ஆர். ஏ. தம்புச் செட்டி |
பின்னவர் | வி. பி. மாதவ ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1849-08-12)12 ஆகத்து 1849 மைசூர் இராச்சியம் |
இறப்பு | 1911 (அகவை 61–62) |
தொழில் | வழக்கறிஞர், ஆட்சிப்பணியாளர் |
மூடு