பிரான்சிஸ் சவேரியார்
From Wikipedia, the free encyclopedia
புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier) ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
விரைவான உண்மைகள் புனித பிரான்சிஸ் சவேரியார்Saint Francis Xavier, மறைப்பணியாளர் தொலை கிழக்கு நாடுகளின் திருத்தூதர் ...
புனித பிரான்சிஸ் சவேரியார் Saint Francis Xavier | |
---|---|
மறைப்பணியாளர் தொலை கிழக்கு நாடுகளின் திருத்தூதர் | |
பிறப்பு | (1506-04-07)7 ஏப்ரல் 1506
சவேரி, நவார் இராச்சியம், (எசுப்பானியா) |
இறப்பு | 3 திசம்பர் 1552(1552-12-03) (அகவை 46) சாங்சோங் தீவு, சீனா |
ஏற்கும் சபை/சமயங்கள் | ரோமன் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம் |
அருளாளர் பட்டம் | 25 அக்டோபர் 1619 by ஐந்தாம் பவுல் |
புனிதர் பட்டம் | 12 மார்ச் 1622 by பதினைந்தாம் கிரகோரி |
திருவிழா | டிசம்பர் 3 |
சித்தரிக்கப்படும் வகை | நண்டு, சிலுவை; லீலி மலை, நெருப்பு, போதகர், எரியும் இதயம் |
பாதுகாவல் | இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; |
மூடு