பிரன்சு கார்ல் ஆச்சார்டு
செருமானிய வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பிரன்சு கார்ல் ஆச்சார்டு (Franz Karl Achard) (28 ஏப்ரல் 1753 - 20 ஏப்ரல் 1821) ஒரு செருமானிய ( பிரஷ்யன் ) வேதியியலாளர், புவியியலாளர், இயற்பியலாளர் மற்றும் உயிரியலாளர் ஆவார் . அவரது முக்கிய கண்டுபிடிப்பு சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்வதற்கான எளிய தொழில்துறை செயல்முறையை கண்டுபிடித்ததாகும்.[1][2]
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
பிரன்சு கார்ல் ஆச்சார்டு | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1753 பெர்லின், பிராண்டென்பர்கின் மார்க்ரவியேட்டு, புனித உரோமைப் பேரரசு |
---|---|
இறப்பு | 20 ஏப்ரல் 1821 கோனரி, வோலோவ் நாடு, சிலெசியா மாகாணம், புருசிய இராச்சியம், செருமானிய மாகாணங்களின் கூட்டமைப்பு |
தேசியம் | புருசியா |
துறை | இயற்பியல், வேதியியல், உயிரியல், புவி அறிவியல் |
அறியப்பட்டது | சர்க்கரை உற்பத்தி |
மூடு