பிங்கலி வெங்கையா
இந்திய விடுதலை வீரர் / From Wikipedia, the free encyclopedia
பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.
விரைவான உண்மைகள் பிங்கலி வெங்கைய்யா, பிறப்பு ...
பிங்கலி வெங்கைய்யா | |
---|---|
பிங்கலி வெங்கைய்யா | |
பிறப்பு | (1876-08-02)ஆகத்து 2, 1876 மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா மாவட்டம் |
இறப்பு | 4 சூலை 1963(1963-07-04) (அகவை 86) விஜயவாடா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் |
மூடு