பருத்தி ஆலை
From Wikipedia, the free encyclopedia
பருத்தி ஆலை (Cotton mill) என்பது பருத்தியில் நூல் அல்லது துணி உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாகும். இது மின் ஆற்றல் கொண்டு இயங்கும் நூற்பு அல்லது நெசவு இயந்திரம் ஆகும்.[1] தொழிற்சாலை அமைப்பின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் ஆலைகள் முக்கியமானதாக இருந்த போதும், தொழில்துறை புரட்சியின் போதும் ஒரு முக்கியமான தயாரிப்பாக இருந்தது.[2]