பன்னாட்டுக் கண்காட்சி (1867)
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டுக் கண்காட்சி 1867 என்பது, 1867 ஏப்ரல் முதலாம் தேதி முதல் அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதிவரை பிரான்சின் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியைக் குறிக்கும். 42 நாடுகள் இக்காண்காட்சியில் கலந்துகொண்டன. இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசின் உச்சநிலையைக் குறிக்கும் முகமாக, பேரரசன் மூன்றாம் நெப்போலியனின் ஆணையைத் தொடர்ந்து 1864இலேயே ஏற்பாடுகள் தொடங்கின.
விரைவான உண்மைகள் கண்காட்சி பாரிசு, மேலோட்டம் ...
கண்காட்சி பாரிசு 1867 | |
---|---|
சாம்ப் டி மார்சில் அமைந்த முதன்மைக் கட்டிடம் | |
மேலோட்டம் | |
பி.ஐ.இ-வகுப்பு | பன்னாட்டு கண்காட்சி |
பெயர் | Exposition universelle |
பகுதி | 68,7 எக்டேர் |
கண்டுபிடிப்பு | நீரியல் உயர்த்தி, வலிதாக்கிய காங்கிறீட்டு |
வருகையாளர் | 15,000,000 |
பங்குபற்றுவோர்(கள்) | |
நாடுகள் | 42 |
வணிகம் | 52,200 |
அமைவிடம் | |
நாடு | பிரான்சு |
நகரம் | பாரிசு |
இடம் | சாம்ப்-டி-மார்சு |
ஆள்கூறு | 48°51′21.7945″N 2°17′52.3703″E |
காலக்கோடு | |
தொடக்கம் | ஏப்ரல் 1, 1867 (1867-04-01) |
முடிவு | அக்டோபர் 31, 1867 (1867-10-31) |
பன்னாட்டு கண்காட்சி | |
முந்தியது | 1862 பன்னாட்டுக் கண்காட்சி in இலண்டன் |
அடுத்தது | Weltausstellung 1873 Wien in வியன்னா |
மூடு