நிசர்கதத்தா மகராஜ்
From Wikipedia, the free encyclopedia
நிசர்கதத்தா மகாராஜ் (Nisargadatta Maharaj) (இயற்பெயர்:மாருதி சிவராம்பந்த் காம்பிலி );(பிறப்பு-இறப்பு: 17 ஏப்ரல் 1897 – 8 செப்டம்பர் 1981) அத்வைத ஆன்மீக குருவும், நவநாத் மரபு மற்றும் லிங்காயத மரபைச் சேர்ந்த இந்திய ஆன்மீக குரு ஆவார். இவர் 1973ல் மராத்தி மொழியில் மொழியில் உரையாடிய அத்வைத கருத்துகளை, மௌரிஸ் பிரைட்மேன் என்பவர் ஆங்கிலத்தில் I Am That எனும் தலைப்பில் எழுதிய நூல் மூலம் நிசர்கத்தா மகாராஜ் மேற்குலகில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. [1][2]}}
விரைவான உண்மைகள் நிசர்கதத்தா மகராஜ், பிறப்பு ...
நிசர்கதத்தா மகராஜ் | |
---|---|
பிறப்பு | (1897-04-17)17 ஏப்ரல் 1897 மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 8 செப்டம்பர் 1981(1981-09-08) (அகவை 84) மும்பை, இந்தியா |
இயற்பெயர் | மாருதி சிவராம்பந்த் காம்பிலி |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | நிகர்க யோகம் |
குரு | சித்தராமேஷ்வர் மகாராஜ் |
மூடு
Quotation
'நான்' என்ற விழிப்புணர்வில் உங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். இதுவே அனைத்து முயற்சிகளின் தொடக்கமும், முடிவும் ஆகும்.