நிக் வாலென்டே
From Wikipedia, the free encyclopedia
நிக் வாலென்டே (Nik Wallenda) (பிறப்பு:சனவரி 24, 1979) அமெரிக்காவிலுள்ள மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கின் உயரே இழுத்துக்கட்டிய 5 செ.மீ. தடிமன் கொண்ட உருக்குக் கயிற்றின் மீது 427 மீட்டர் தூரம் நடந்து மறுபக்கம் சென்றடைந்த சாதனையாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் நிக் வாலென்டே, பிறப்பு ...
நிக் வாலென்டே | |
---|---|
2014 நவம்பர் 2 அன்று வாலென்டா | |
பிறப்பு | நிகோலசு வாலென்டா சனவரி 24, 1979 (1979-01-24) (அகவை 45) சரசோட்டா, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | The King of the Wire (nickname)[1] |
பணி | உடல் வளைத்து வித்தைகள் செய்பவர், உயரக் கம்பிக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது வரை |
அறியப்படுவது | 2020 மார்ச் 4 ஆம் நாள் நிக்கராகுவாவில் மசாயா எரிமலையின் உயரே 1800 அடி தொலைவை கம்பியின் மேல் 31 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்தமைக்காக புகழ் பெற்றவர் வலையற்று உயரக்கம்பியின் மீது நடந்தவர் நயகரா நீர்வீழ்ச்சியின் மீது இறுகக்கட்டப்பட்ட எஃகுக் கம்பியின் மீது நடந்தவர் |
பெற்றோர் | டெலிலா வாலென்டா மற்றும் டெர்ரி டிரோபெர் |
வாழ்க்கைத் துணை | எரென்டிரா வாஸ்குவெசு (தி. 1999) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கார்ல் வாலென்டா (பாட்டன்) |
விருதுகள் | ஒன்பது முறை உலக சாதனையாளர்[2] |
வலைத்தளம் | |
nikwallenda |
மூடு