நானா பட்நாவிசு
From Wikipedia, the free encyclopedia
நானா பட்நாவிசு (Nana Phadnavis) (பிப்ரவரி 12, 1742 - மார்ச் 13, 1800) பாலாஜி ஜனார்தன் பானு என்ற பெயரில் பிறந்த இவர், இந்தியாவின் புனேவில் பேஷ்வா நிர்வாகத்தின் போது மராட்டிய பேரரசின் செல்வாக்கு மிக்க அமைச்சராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். இவரை ஐரோப்பியர்கள் மாராட்டிய மாக்கியவெல்லி என்று அழைத்ததாக வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் கிராண்ட் டஃப் கூறுகிறார். [1]
விரைவான உண்மைகள் நானா பட்னாவிசு, பிறப்பு ...
நானா பட்னாவிசு | |
---|---|
ஜான் தாமஸ் செட்டன் என்பவர் வரைந்த நானா பட்னாவிசின் உருவப்படம் | |
பிறப்பு | பெப்ரவரி 12, 1742 தற்போதைய சாத்தாரா, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | மார்ச் 13, 1800 புனே, மகாராட்டிரம், இந்தியா |
மதம் | இந்து |
தொழில் | பேஷ்வா நிர்வாகத்தின் போது மராட்டிய பேரரசின் முக்கிய அமைச்சரும் அரசியல்வாதியுமாக இருந்தார். |
மூடு