நல்லூர் கந்தசுவாமி கோவில்
இலங்கையிலுள்ள இந்துக் கோவில் / From Wikipedia, the free encyclopedia
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆள்கூறுகள்: ...
நல்லூர் கந்தசுவாமி கோவில் | |
---|---|
நல்லுர் கந்தசுவாமி கோவிலின் நுழைவாயில். | |
ஆள்கூறுகள்: | 9°40′28.82″N 80°1′46.61″E |
பெயர் | |
பெயர்: | நல்லூர் கந்தசுவாமி கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1749 |
அமைத்தவர்: | கிருஷ்ண உப ஐயர் மற்றும் இரகுநாத மாப்பாண முதலியார் |
மூடு