தௌலத்ராவ் சிந்தியா
From Wikipedia, the free encyclopedia
தௌலத் ராவ் சிந்தியா (Daulat Rao Sindhia) (1779 - 21 மார்ச் 1827) மத்திய இந்தியாவில் குவாலியர் மாநிலத்தின் மன்னராக 1794 முதல் 1827 இல் தான் இறக்கும் வரை இருந்தார். இவரது ஆட்சி மராட்டிய கூட்டமைப்பினுள் மேலாதிக்கத்திற்கான போராட்டங்களுடனும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கு மற்றும் மத்திய இந்தியா மீது பிரித்தானியர்களின் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கான மராட்டிய எதிர்ப்போடு ஒத்துப்போனது. இரண்டாம் மற்றும் மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர்களில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.
விரைவான உண்மைகள் தௌலத்ராவ் சிந்தியா, ஆட்சிக்காலம் ...
தௌலத்ராவ் சிந்தியா | |
---|---|
குவாலியரின் மகாராஜா) | |
தௌலத்ராவ் சிந்தியா | |
குவாலியரின் 7வது மராட்டியர் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | 12 பிப்ரவரி 1794— 21 மார்ச் 1827 |
முன்னையவர் | மகாதாஜி சிந்தியா |
பின்னையவர் | இரண்டாம் சாங்கோஜி சிந்தியா |
பிறப்பு | 1779 |
இறப்பு | 21 மார்ச் 1827 (வயது 48) |
தந்தை | ஆனந்த் ராவ் சிந்தியா |
மதம் | இந்து சமயம் |
மூடு