தேபேந்திரநாத் தாகூர்
From Wikipedia, the free encyclopedia
தேபேந்திரநாத் தாகூர் (Debendranath Tagore 15 மே 1817 - 19 சனவரி 1905) இந்து மெய்யியலாளர்கள், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். இவர் பிரம்ம சமாஜத்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848 ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவியவர்களில் ஒருவராவார்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் தேபேந்திரநாத் தாகூர், பிறப்பு ...
தேபேந்திரநாத் தாகூர் | |
---|---|
பிறப்பு | (1817-05-15)15 மே 1817 கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 19 சனவரி 1905(1905-01-19) (அகவை 87) கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | பிரித்தானிய இந்தியர் |
பணி | மத சீர்திருத்தவாதி |
அரசியல் இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
பிள்ளைகள் | 9 மகன்கள் 5 மகள்கள் |
மூடு
இவர் 15 மே 1817 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.